Header Ads

Main Slider

5/Business/slider-tag

வார இறுதி பொது முடக்கம் இல்-து-பிரான்ஸில் இல்லை!

Thursday, March 04, 2021 0

பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில் வார இறுதி நாள் பொதுமுடக்கத்தை பிரதமர் இன்று அறிவிக்கவில்லை. நாட்டின் வடக்கு கடலோர மாவ...

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன். எலிசே மாளிகையில் முக்கிய சந்திப்பு.!

Tuesday, March 02, 2021 0

  ஊடங்கு தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்புக்கு முன்னர் எலிசே மாளிகையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது இந்த சந்திப்பு நாளை புதன்கிழமை ...

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை கோறி ஆர்ப்பாட்டம்

Sunday, January 31, 2021 0

  செய்தி ராமு தனராஜா இன்றைய தினம் (31.01.2021) காலை பசறை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் தோட்ட தொழ...

மகாத்மா காந்தியின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு

Saturday, January 30, 2021 0

 ( தாய் மண் யாழ் நிருபர் கவிசுகி )   யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்...

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய பலூன்கள்! திடீரென நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை

Wednesday, January 27, 2021 0

  இலங்கையின் ஒரு பகுதியில் இந்தெரியாத நபர்களால் விட்டுச்செல்லப்பட்ட பலூன்களால் பதற்றநிலையொன்று ஏற்பட்டது. திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள...

பிரித்தானியாவில் அதி உச்சம் கண்ட கொரோனா பலி எண்ணிக்கை!

Wednesday, January 27, 2021 0

  ஐரோப்பாவிலேயே 100,000 கொரோனா உயிர் பலிகளை கொண்ட முதல் நாடாக பிரித்தானியா விளங்குகின்றது. பிரித்தானியாவில் 100,162பேர் இதுவரை கொரோனாவுக்கு ...

கடலில் நீராடச் சென்ற தேரர் ஒருவருக்கு நேர்ந்த கதி

Monday, January 25, 2021 0

  இலங்கையில் காலி கடலில் நீராடச் சென்ற தேரர் ஒருவர் இன்று நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். குறித்த தேரர் காலி கோட்டையின் கலங்கரை விளக்கத்திற்க...

ஊஞ்சலாடிய சிறுவன் உயிரிழப்பு

Sunday, January 24, 2021 0

  கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவுப் பிரதேசத்தில் ஊஞ்சலாடிய 8 வயதுச் சிறுவன், சேலையில் கழுத்து இறுகியதால் உயிரிழந்துள்...

கொழும்பின் சில பகுதிகளில் நீர்விநியோகத்தடை

Friday, January 22, 2021 0

  இலங்கையில் கொழும்பின் சில பகுதிகளில் நாளை 23 ஆம் திகதி (சனிக்கிழமை) 24 மணித்தியாலம் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர்வழங...

தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Wednesday, January 20, 2021 0

  இலங்கையில் நாடளாவிய ரீதியில் முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 2,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2,500 பேருக...

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 245 இலங்கை பணியாளர்கள்

Wednesday, January 20, 2021 0

  இலங்கையில் கொரோனா தொற்று சமூக ரீதியாக பரவ தொடங்கியதில் இருந்து விமான போக்குவரத்திற்கு தடை விதி்கப்பட்டது. இந்நிலையில் நாடு திரும்ப முடியாம...

இலங்கை வர காத்திருப்பவர்களுக்கு இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

Wednesday, January 20, 2021 0

  வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். அதற்காக இரண்...

இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்காக மீள் திறக்கப்படும் விமான நிலையங்கள் !

Wednesday, January 20, 2021 0

  இலங்கையில் கடந்த வருடம் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக மார்ச் மாதம் 19 ஆம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட...

தீவிரமடையும் கொரோனா தொற்று! ஆபத்தான நிலைமையில் கொழும்பு

Wednesday, January 20, 2021 0

  கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000யை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு...

இலங்கை வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் நோயாளிகள்! ஆபத்தான நிலையில் நாடு January 20, 20210

Wednesday, January 20, 2021 0

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் அதிகமான கொரோனா, நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, மருத்துவமனைகளி...

கொரோனா சிகிச்சை முகாமிலிருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுப்பிடிப்பு!

Wednesday, January 20, 2021 0

  இலங்கையில் பூனானி கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிசிக்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். நேற்றிரவு 7.30 மணியளவில் ...

இலங்கையில் கொரோனா பாணி தயாரித்தவரால் மீண்டும் ஏற்படும் சர்ச்சை …

Wednesday, January 20, 2021 0

  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத முறையில் கேகாலையை சேர்ந்த தம்மிக்க என்பவர் பாணி ஒன்றை தயாரித்து அதனை மக்களிடத்...

இலங்கையில் மோட்டார் சைக்கிள் பாவணையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Tuesday, January 19, 2021 0

  இலங்கையின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகளவில் ஏற்படுகின்றது. இவ்வாறான திருட்டு கும்பலை கண்டுப்பிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் ...

சம்மாந்துறை மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை! வதந்தியால் ஏற்பட்ட பதற்றம்

Tuesday, January 19, 2021 0

  மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை அழைத்துச் சென...

பிரான்ஸில் பாஸ்மதி அரிசியில் காணப்படும் நச்சுப்பொருள்… பொது மக்களுக்கு எச்சரிக்கை

Tuesday, January 19, 2021 0

  பிரான்ஸில் Carrefour என்னும் பல்பொருள் அங்காடியின் தயாரிப்பான பாஸ்மதி அரிசியில், Ochratixin A என்னும் நச்சுப்பொருள் குறிப்பிடத்தக்க அளவில்...

இலங்கை வர காத்திருப்பவர்களுக்கு சோகமான தகவல்! ஏமாற்றிய அரசாங்கம்

Tuesday, January 19, 2021 0

  இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. அரசாங்கம் அதற்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வர...

நெடுந்தீவு கடலில் மீனவர்களுடன் மூழ்கிய இந்திய றோலர்

Tuesday, January 19, 2021 0

  யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் நேற்று இரவு இந்திய மீனவர்களின் படகு மூழ்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் த...

Powered by Blogger.