Header Ads

கொழும்பின் சில பகுதிகளில் நீர்விநியோகத்தடை



 இலங்கையில் கொழும்பின் சில பகுதிகளில் நாளை 23 ஆம் திகதி (சனிக்கிழமை) 24 மணித்தியாலம் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 9 .00 மணி முதல் கொழும்பு 1 முதல் 3 வரையும் கொழும்பு 7 முதல் 12 வரையான பகுதிகளில் 24 மணிநேர நீர்விநியோக்கத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதியில் காணப்படும் பிரதான நீர்க்குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பபணிகள் நடைப்பெறுவால் இந்த தடை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.