Header Ads

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை கோறி ஆர்ப்பாட்டம்



 செய்தி ராமு தனராஜா

இன்றைய தினம் (31.01.2021) காலை பசறை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை கோறி சுகாதார விதிமுறைகளை பின்பற்றியும் சமூக இடைவெளியை பேணியும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.




No comments

Powered by Blogger.