முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்குத் தொற்றியுள்ள கொரோனா அதி வீரியமிக்கதென தெரியவந்துள்ளது.
இந்த கொரோனா தொற்று வீரியமிக்கதென்பதால் அது வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது.
இது தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விரிவான தகவலுக்கு…
No comments