Header Ads

முல்லைத்தீவில் பரவிய வீரியமிக்க கொரோனா! காத்திருக்கும் ஆபத்து



முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்குத் தொற்றியுள்ள கொரோனா அதி வீரியமிக்கதென தெரியவந்துள்ளது.

இந்த கொரோனா தொற்று வீரியமிக்கதென்பதால் அது வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது.

இது தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விரிவான தகவலுக்கு… 


No comments

Powered by Blogger.