இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.அரசாங்கம் அதற்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.அன்றைய தினம் 2500 வெளிநாட்டவர்களை அழைத்து வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.விரிவான தகவலுக்கு….
No comments