திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்! ஜேர்மனியில் இருந்து இலங்கை செல்லும் 500 பேர்
இலங்கையில் இந்த மாத இறுதியில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் திறக்கப்படுகின்றது.
வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் உட்பம சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நாட்டை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான தயாரிப்பில் பைலட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான தகவலுக்கு….
No comments