Header Ads

யாழில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள உணவகம்!

 


யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது

பருத்தித்துறை – புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரால் குறித்த உணவகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித் நோயாளி கடந்த 31ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு வந்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இதன் அடிப்படையில் இன்று காலையில் இருந்து குறித்த உணவகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த உணவகத்தில் கடமையாற்றிய 11 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.