Header Ads

நாடாளுமன்ற ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா!

 


நாடாளுமன்ற சேவையாற்றும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த முடிவுகள் வௌியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.