Header Ads

இலங்கை செல்ல காத்திருப்பவர்கள் பின்பற்ற விடயங்கள் என்ன? வெளியாகிய அறிவிப்பு



 இலங்கையில் விமான நிலையங்கள் எதிர்வரும் 21ஆம் திகதி முழுமையாக திறக்கப்படவுள்ளது.

அதற்கமைய அன்றைய தினம் முதல் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இலங்கைக்கு வர முடியும்.

எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளை இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை வெளியிட்டுள்ளது.

விரிவான தகவலுக்கு….

No comments

Powered by Blogger.