காலி முகத்திடலில் எழுமாறாக நடந்த பரிசோதனை – சிக்கிய கொரோனா நோயாளிகள்
கொழும்பு கோட்டை – காலி முகத் திடல் பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட RAPID ANTIGEN பரிசோதனையின் மூலம் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, இது கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்று பரவலை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
No comments