Header Ads

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் விபரம் வெளியானது!

 


கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் மேலும் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித் துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்ந் துள்ளது.

அக்கரைபற்று பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் அக்கரைபற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பால் 2020 டிசம்பர் 25 ஆம் திகதி உயிரிழந் துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்ந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரி வித்துள்ளது.

No comments

Powered by Blogger.