Header Ads

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

 


மேல் மாகாணத்தில் பாடசாலைகளையும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் குறித்த பாடசாலைகள் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.