ரஞ்சன் வழங்கும் 40 லட்சம் ரூபாய் பணத்தினை பெறுவது எப்படி?
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 4 மில்லியன் ரூபாய் பணத்தினை பொருளாதார ரீதியாக சிரமப்படும் மக்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருந்து பெற்ற பணத்தையே அவர் இவ்வாறு வழங்கவுள்ளார்.
இந்த செயற்பாட்டுக்கு “பண தன்சல்” “Cash Dansal” என்று பெயரிட்டுள்ளார்.
விரிவான தகவலுக்கு…
No comments