Header Ads

ரஞ்சன் வழங்கும் 40 லட்சம் ரூபாய் பணத்தினை பெறுவது எப்படி?

 


ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 4 மில்லியன் ரூபாய் பணத்தினை பொருளாதார ரீதியாக சிரமப்படும் மக்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இருந்து பெற்ற பணத்தையே அவர் இவ்வாறு வழங்கவுள்ளார்.

இந்த செயற்பாட்டுக்கு “பண தன்சல்” “Cash Dansal” என்று பெயரிட்டுள்ளார்.

விரிவான தகவலுக்கு…


No comments

Powered by Blogger.