Header Ads

பொலிவியாவில் பொழிந்த கனமழையால் 4 பேர் பலி



 பொலிவியாவில் பொழிந்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை கடுமையாக பெய்தது.

அந்த கனமழையில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் தலைநகரான SUCRE பகுதியில் திங்கட்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.

அதனை தொடர்ந்து பெய்த கனமழை நகர் முழுதும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நகரின் மிகப்பெரிய மார்க்கெட் பகுதியான Mercado Campesino -வில் இருந்த பொருட்கள் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டன.

இந்த நகரை சூரையாடிய ஆலங்கட்டி மழையால் 4 பேர் வரை உயிரிழந்ததாகவும் பலர் மாயமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.