Header Ads

இலங்கை செல்ல எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

 


இலங்கையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயண சேவைகளுக்காக விமான நிலையங்கள் மீளத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

விரிவான தகவலுக்கு….

No comments

Powered by Blogger.